/* */

ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபர் கைது!

ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபர் கைது!
X

ஆந்திரா மாநிலம் மதுபானங்கள் அதிக அளவில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு கடத்தப்பட்டு வருவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் பென்னலூர்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட அல்லிகுழி கிராமத்தில் இருந்து திருவள்ளூர் வழியாக ஸ்ரீபெரும்புதூர் நோக்கி தனியார் நிறுவனத்திற்கு சென்றுகொண்டிருந்த பேருந்துகளை திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரை பாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் நிறுவன பேருந்தை சோதனை செய்தபோது, அதில் 9 ஆந்திர மாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ஊத்துக்கோட்டை அல்லிகுழி வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முனுசாமி (26) என்பவரை திருவள்ளூர் டவுன் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 12 Jun 2021 12:13 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  4. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  5. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  6. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  8. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...
  9. ஈரோடு
    ஈரோடு திருநகர் காலனி நந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 37வது ஆண்டு...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...