/* */

திருவள்ளூரில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி: எம்.பி. ஜெயக்குமார் பங்கேற்பு

திருவள்ளூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவள்ளூரில் இஃப்தார்  நோன்பு திறக்கும் நிகழ்ச்சி: எம்.பி. ஜெயக்குமார் பங்கேற்பு
X

திருவள்ளூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி. 

திருவள்ளூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் ஜோஷி பிரேம் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திருவேற்காடு டி.ரமேஷ், மாவட்ட முதன்மை தலைவர் விக்டரி எம்.மோகன் , நிர்வாகிகள் குபேந்திரன், கே.ஆர்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் அனைத்து சகோதரத்துவம் தன்மையுடன் மதத்தினரும் சமாதானத்துடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் தரப்பில் தொழுகை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் நோன்புக் கஞ்சி கொடுக்கப்பட்டது.

இதில் நிர்வாகிகள் சிவக்குமார், ஈகை தேவேந்திரன், வீராபுரம் தாஸ், ஸ்ரீராமுலு, வேப்பம்பட்டு பொன்ராஜ் மற்றும் ஏ.யூனிஸ், எஸ்.பிலால் அஹமது, எஸ்.பிரவீன், ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் உட்பட இஸ்லாமியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 20 April 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  2. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  3. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  5. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  6. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  7. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  8. மாதவரம்
    சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்தவர்கள் கைது..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி