/* */

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் சுகாதார விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் சுகாதார திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

HIGHLIGHTS

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் சுகாதார விழிப்புணர்வு பேரணி
X

திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் சுகாதார திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் சுகாதார திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் சுகாதார திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் மருத்துவமனை டீன் அரசி ஆகியோர் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக்கை ஒழிப்பு, மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளுவது. சுத்தம், சுகாதாரம், தூய்மை குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி முழக்கங்களை எழுப்பி பேரணியாக சென்றனர். திருவள்ளூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வரை அரசு மருத்துவக்கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொண்டனர்.




Updated On: 21 April 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  2. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  5. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  6. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  7. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  10. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...