/* */

கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர் கொண்டு செயல்படுத்த வேண்டி முதல்வரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது :

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர் கொண்டு செயல்படுத்த வேண்டி முதல்வரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சத்துணவு ஊழியர் சங்க கடம்பத்தூர் ஒன்றிய தலைவர் நர்மதா தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்தின் மூலமாக சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்,தகுதிக்கு ஏற்ப நிரந்தர காலி பணியிடங்களில் பதவி உயர்வு வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.6750 ம் அகவிலைபடியும் சேர்த்து வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஒன்றிய செயலாளர் பேபி, மாவட்ட இணை செயலாளர் தேன்மொழி, சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், லூர்துசாமி, அந்தோணிராஜ், பாஸ்கர், சம்பத்குமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 May 2023 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...