/* */

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிபத்து ஒத்திகை

திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பாணை கொண்டு தீயை அணைக்கும் ஒத்திகை நடைபெற்றது

HIGHLIGHTS

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிபத்து  ஒத்திகை
X

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஊழியர்களுக்கு தீயணைப்பு பயிற்சி அளிக்க்கப்பட்டது 

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் உத்தரவின் பெயரில் நிலை அலுவலர் இளங்கோவன் முன்னிலையில் தீயணைப்பாணை கொண்டு எவ்வாறு தீயை அணைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

தீயணைப்பானை எந்த முறையில் கையிலெடுத்து பயன்படுத்த வேண்டும் எனவும் தீயணைப்பு துறையினர் ஒத்திகை செய்து காட்டினர். அதைத்தொடர்ந்து மருத்துவர் செவிலியர் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அச்சப்படாமல் தீயை அணைப்பது விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் மருத்துவமனையின் மருத்துவர்கள் செவிலியர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்


Updated On: 30 Jan 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...