/* */

திருவள்ளூர் வாக்குச்சாவடியில் வாக்களித்த கலெக்டர்

திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர் பொன்னையா வாக்கு பதிவு செய்தார்.

HIGHLIGHTS

திருவள்ளூர் வாக்குச்சாவடியில் வாக்களித்த  கலெக்டர்
X

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 4902 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் பொன்னையா தனது வாக்கினைப் பதிவு செய்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் 2615 வாக்குச்சாவடி மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க படுவதாக ஆட்சியர் பேட்டி அளித்தார்.

மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பொன்னையா வட்டாட்சியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து சரியாக 7மணி அளவில் கலெக்டர் பொன்னையா வரிசையில் நின்று வாக்களித்தார். முன்னதாக அவருக்கு கையுறை, சானிடைசர் வழங்கப்பட்டது. வெப்பமானி மூலம் பரிசோதனை செய்த பின் தனது வாக்கினை பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 627 பதட்டமான வாக்குச்சாவடி,

15 மிகவும் பதட்டமான வாக்குச்சாவடி உள்ளிட்ட 2615 வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் மாவட்டத்தில் உள்ள 4902 வாக்குச்சாவடி மையங்களிலும் சுமுகமான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும் ,இயந்திர கோளாறு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

Updated On: 6 April 2021 11:33 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...