/* */

தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியோர் மீது ரயில் மோதி பலி

Recent Train Accident- திருவள்ளூர் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

HIGHLIGHTS

தண்டவாளத்தை கடக்க  முயன்ற முதியோர் மீது ரயில் மோதி பலி
X

பைல் படம்.

Recent Train Accident-திருவள்ளூர் மாவட்டம்-ஏகாட்டூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை சுமார் 60 வயது மதிக்கதக்க முதியவர் கடக்க முயன்ற போது, எக்ஸ்பிரஸ் ரயில் மோதி முதியவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 5:53 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  2. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  3. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  4. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  6. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  7. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
  8. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  9. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  10. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....