/* */

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் 5 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

HIGHLIGHTS

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
X

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள்

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது

இதன் காரணமாக வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோவில் நான்கு நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்

Updated On: 20 Jan 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!