/* */

திருவள்ளூர் அருகே ரயிலில் தவறி விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழப்பு

College student killed in train mishap near Tiruvallur

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே ரயிலில் தவறி விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழப்பு
X

உயிரிழந்த நீதி தேவன்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த ஓரத்தூர் பகுதியை சேர்ந்த அடைக்கலம் என்பவரது மகன் நீதிதேவன், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.இந்த நிலையில் வழக்கம் போல் கல்லூரியை முடித்துவிட்டு ரயிலில் நீதிதேவன் வீட்டிற்கு திரும்பினார்,

வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தனது கல்லூரி நண்பரும் நீதிதேவனும் பிளாட்பார்மில் இறங்கியுள்ளனர், பின்னர் இருவரும் ரயிலில் ஏற தனது நண்பன் ரயிலில் ஏறி விட்டாரா என்பதை பார்ப்பதற்காக திரும்பிப் பார்த்தபொழுது நீதிதேவனின் கால் ரயிலுக்கு அடியில் சிக்கியதில் நீதிதேவன் பலத்த காயமடைந்து திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

பின்னர் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் நீதிதேவன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இதனால் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Updated On: 27 May 2022 5:09 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!