/* */

திருவள்ளூர் - Page 2

திருவள்ளூர்

சித்திரை மாத பிரம்மோற்சவம்: திருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர்

சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 7-ம் நாளான இன்று திருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது.

சித்திரை மாத பிரம்மோற்சவம்: திருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர் திருவிழா
திருவள்ளூர்

சீதா-ராமர் திருக்கல்யாணம்..!

சோத்துபாக்கம் கிராமம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீசீதா-ஸ்ரீராமர் திருக்கல்யாண வைபவம் திருடாத பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.

சீதா-ராமர் திருக்கல்யாணம்..!
திருவள்ளூர்

பெரியபாளையம் அருகே தேர்தலை புறக்கணித்த மூன்று கிராம மக்கள்

பெரியபாளையம் அருகே வடமதுரையில் மூன்று கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியபாளையம் அருகே  தேர்தலை புறக்கணித்த மூன்று கிராம மக்கள்
பூந்தமல்லி

விசாரணை கைதி இறந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தரக்கோரி மனு

காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறந்த சம்பவத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு தரக்கோரி மனு அளிக்கப்பட்டது.

விசாரணை கைதி இறந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தரக்கோரி மனு
க்ரைம்

கும்மிடிப்பூண்டி அருகே ஏரியின் நடு பகுதியில் இறந்து கிடந்த காவலாளி

கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் காட்டேரி ஏரியில் இறந்து கிடந்த காவலாளி உடலை மீட்டு ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி அருகே ஏரியின் நடு பகுதியில் இறந்து கிடந்த   காவலாளி
திருவள்ளூர்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் அர்ச்சகர்களுக்கு இடையே ...

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் அர்ச்சகர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் அர்ச்சகர்களுக்கு இடையே  வாக்குவாதம்
திருவள்ளூர்

அக்கா வீட்டுக்காரரை இரும்புராடால் அடித்துக் கொன்ற மைத்துனன்

வடமதுரையில் தனது அக்காவை அடித்து துன்புறுத்திய மாமாவை இரும்புராடால் அடித்து கொன்ற மைத்துனர் அவரது நண்பர் ஆகிய இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு.

அக்கா வீட்டுக்காரரை இரும்புராடால் அடித்துக் கொன்ற மைத்துனன்
க்ரைம்

பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த கூலி தொழிலாளி அடித்து கொலை

பெரியபாளையம் அருகே வடமதுரை வீட்டில் தனியாக இருந்த கூலிதொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த கூலி தொழிலாளி அடித்து கொலை