/* */

திருவள்ளூர்: அடையாளம்பட்டு பகுதியில் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு!

திருவள்ளூர் மாவட்டம் அடையாளம்பட்டு பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர்: அடையாளம்பட்டு பகுதியில் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு!
X

அடையாளம்பட்டு பகுதியில் கைப்பற்றப்பட்ட கள்ளச்சாராய ஊறலை போலீசார் கீழே ஊற்றி அழிக்கின்றனர்.

சென்னை மதுரவாயல் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுரவாயில் காவல் உதவி ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு அடையாளம்பட்டு ஏரியின் முட்புதர் நிறைந்த பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக குழிதோண்டி கேனில் ஊறல் போட்டு வைத்திருந்ததை கண்டனர்.சுமார் 25லிட்டர் உள்ள அந்த ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.

மேலும் அடர்ந்த புதர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய ஊறல் போட்டு வைத்திருந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு என்பதால் மதுக் கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்தில் வெளி மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வந்த நிலையில் தற்போது சென்னையிலேயே கள்ளச்சாராயம் ஊறல் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Updated On: 11 Jun 2021 10:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  2. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  3. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  4. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  5. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  6. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  8. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  9. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  10. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!