/* */

சென்னை பூந்தமல்லி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை பூந்தமல்லி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

சென்னை பூந்தமல்லி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
X

சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் எம்.ஏ.சி. நகரை பகுதியில் வசித்து வருபவர் லாரி ஓட்டுனர் பார்த்திபன். இவரது மகள் பவானி(14) குமணன்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில், பார்த்திபன் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பவானி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள். வீட்டில் அருகே இருக்கும் அக்கம்பக்கத்தினர் பவானியை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர் அப்போது அவளை பரிசோதித்த மருத்துவர் பவானி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.புகாரின்பேரில் பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 13 Jan 2022 4:33 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்