/* */

பூந்தமல்லி: 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்- தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது!

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பூந்தமல்லி: 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்- தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது!
X

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ் (49) . டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 2 சிறுமிகளிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில், ரமேஷ் 2 சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 11 Jun 2021 9:37 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!