/* */

பாரிவாக்கத்தில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த எம்எல்ஏ.,ஜெகன் மூர்த்தி

பாரிவாக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட அம்பேத்கர் திருவுருவச் சிலையை எம்எல்ஏ., ஜெகன் மூர்த்தி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

பாரிவாக்கத்தில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த எம்எல்ஏ.,ஜெகன் மூர்த்தி
X

பாரிவாக்கத்தில் அம்பேத்கர் சிலை புதுப்பிக்கப்பட்டு இன்று திறந்துவைத்த எம்எல்ஏ., ஜெகன் மூர்த்தி.

புரட்சி பாரதம் கட்சி திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூவிருந்தவல்லி வடக்கு ஒன்றியம் பாரிவாக்கம் கிளையின் சார்பாக பாரிவாக்கத்தில் அம்பேத்கர் உருவச்சிலை புதுப்பிக்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சட்டமன்ற உறுப்பினரும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான ஜெகன் மூர்த்தி கலந்துகொண்டு புரட்சி பாரதம் கொடியினை ஏற்றி வைத்து அம்பேத்கர் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பூவிருந்தவல்லியில் வடக்கு ஒன்றிய தலைவர், பூவிருந்தவல்லி வடக்கு ஒன்றிய செயலாளர், பொருளாளர் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Sep 2021 3:33 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்