/* */

கடலில் நண்பர்களுடன் குளித்த இலங்கை தமிழர் அலையில் சிக்கி உயிரிழப்பு

பழவேற்காடு பகுதியில் கடலில் நண்பர்களுடன் குளித்த இலங்கை தமிழர் அலையில் சிக்கி உயிரிழப்பு.

HIGHLIGHTS

கடலில் நண்பர்களுடன் குளித்த இலங்கை தமிழர் அலையில் சிக்கி உயிரிழப்பு
X

பழவேற்காடு அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை தமிழர் வினோத்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த வினோத் தமது நண்பர்களுடன் பழவேற்காடு கடலில் குளிக்க சென்றார்.

அப்போது திடீரென தோற்றிய அலையில் வினோத் இழுத்து செல்லப்பட்டார். உடனடியாக அவரது நண்பர்கள் அவரை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் வினோத் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Updated On: 4 Jan 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...