/* */

சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகம் முடியும் வரை மூலவர் தரிசனம் ரத்து

Murugan Swamy Temple - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைடுத்து சிறுவாபுரி கிராமத்தில் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டுபக்தர்களுக்குமூலவர் தரிசன அனுமதியில்லை என போர்டு வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகம் முடியும் வரை  மூலவர் தரிசனம் ரத்து
X

மூலவர் தரிசன அனுமதி கிடையாது என தெரிவிக்க   வைக்கப்பட்டுள்ள பேனர். 


Murugan Swamy Temple - கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆலய திருப்பணிகள் நடைபெற்று வருவதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு மூலவர் தரிசனம் ரத்து செய்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இக்கோவிலில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்குன்றம் கும்மிடிப்பூண்டி பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்

இந்நிலையில் இக்கோவிலில் 6 செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் இணை தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்கள் கோரிக்கை தீரும் என்பது நம்பிக்கை உள்ளது இதனையடுத்து 2003 ஆம் ஆண்டு இக்கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்ற நிலையில் தற்போது 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு ஆலயத்தில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று முதல் இம்மாதம் 21ஆம் தேதி கும்பாபிஷேகவிழா முடியும் வரை பக்தர்களுக்கு மூலவர் தரிசனம் ரத்து செய்யப்பட்டு ஆலயத்தின் நுழைவு வாயில் முன்பு ஆலயத்தின் சார்பில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுவது அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 10 Aug 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  2. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  5. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  6. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  7. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  8. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  9. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...
  10. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இவ்ளோ கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதலா..?...