பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக மழை விட்டு விட்டு பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

பைல் படம்.

பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் சுமார் 30நிமிடத்திற்கும் மேலாக இன்று மிதமான மழை பெய்தது. தொடர்ந்து 2வது நாளாக விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஐந்து நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நேற்று முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்றும் 2வது நாளாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, திருவள்ளூர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, தாமரைப்பாக்கம், செங்குன்றம், ஆரம்பாக்கம், பாலவாக்கம், மீஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சுமார் 30நிமிடத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. 2வது நாளாக விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் இன்றி குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 18 March 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள்!
  2. சேலம்
    சேலம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட...
  3. கள்ளக்குறிச்சி
    கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: பொதுமக்கள்
  4. காஞ்சிபுரம்
    சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
  5. காஞ்சிபுரம்
    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
  6. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  7. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
  9. உலகம்
    போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
  10. காஞ்சிபுரம்
    புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...