/* */

பொன்னேரி: சோம்பட்டு கிராமத்தில் 6 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு!

பொன்னேரி சோம்பட்டு கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 6 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

பொன்னேரி: சோம்பட்டு கிராமத்தில்  6 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு!
X

மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலம்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சோம்பட்டு ஊராட்சியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை மீட்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஊராட்சி நிர்வாகம் களமிறங்கியது.

முதற்கட்டமாக ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 6 சென்ட் நிலத்தை ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம், வருவாய்த்துறை அதிகாரி மதிவாணன், கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் ஆகியோர் மீட்டனர்.

ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட உள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம் தெரிவித்தார். மேலும் சோம்பட்டு ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்கும் பணிகள் தொடரும் எனவும் ஊராட்சி மன்ற தலைவர் கூறியுள்ளார்.

Updated On: 2 Jun 2021 7:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  3. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  4. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  5. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  8. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  9. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை
  10. வீடியோ
    Congress vs BJP இரண்டு கட்சிக்கும் வித்தியாசம் என்ன ?#annamalai...