/* */

பொன்னேரி: சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மது கடத்திய 2 பேர் கைது!

பொன்னேரி அருகே சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சோழவரம் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மது கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 42 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

பொன்னேரி: சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மது கடத்திய 2 பேர் கைது!
X

சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சோழவரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சோழவரம் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்ட கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் 42 மதுபாட்டில்கள் கடத்தி வந்த ஆவடியை சேர்ந்த ரகுமான் (29), ராஜன்பாபு (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 10 Jun 2021 12:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி