/* */

பழவேற்காட்டில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சிய ஒருவர் கைது

பழவேற்காட்டில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சியதை கண்டுப்பிடித்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

பழவேற்காட்டில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சிய ஒருவர் கைது
X
பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் பூமிகோட்டை கிராமத்தில் வசிப்பவர் ஷாஜகான் இவருக்கு 2 மனைவிகளும் திருமணமான ஒரு மகளும் உள்ளனர்.

பழவேற்காடு பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையில் சைக்கிள் பஞ்சர் கடை நடத்தி வரும் இவர் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அவரது வீட்டில் சென்று பார்த்த பொழுது சாராயம் காய்ச்சும் பானைகள், ஊரல்கள் போட்ட பொருட்கள், பேரல்கள் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஷாஜகானை கைது செய்து சாராயம் காய்ச்சிய பொருட்களையும் போலீசார் கைப்பற்றி திருப்பாலைவனம் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நடமாடும் பிரதான சாலை அருகே சாராயம் காய்ச்சும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 21 July 2021 6:27 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?