மீஞ்சூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த மனு

மீஞ்சூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த ரயில் பயணிகள் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மீஞ்சூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த மனு
X

மீஞ்சூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த ரயில் பயணிகள் மனு அளித்தனர்.

சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்கத்தில் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் ரயில்வே அமைச்சகத்தின் பயணியர் வசதிகள் குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ரயில் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு அடிப்படை வசதிகளை கேட்டு மனு அளித்தனர்.

மேலும் குறித்த நேரத்தில் புறநகர் ரயில்கள் இயக்கிட வேண்டும். சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தினை 4வழி பாதையாக மாற்றிட வேண்டும். மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சுகதாரமான குடிநீர் வழங்க வேண்டும். ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையம் அமைக்க வேண்டும். நெல்லுார் விரைவு ரயிலை மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். உணவக வசதி ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

Updated On: 30 May 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. சேலம் மாநகர்
    சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் செல்போனுக்கு தடை பாதுகாப்பு வசதிக்கு...
  2. பவானிசாகர்
    பர்கூர் பகுதியில் மீண்டும் நூறு நாள் வேலை: தொழிலாளர்கள் மகிழ்ச்சி
  3. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
  4. பவானி
    துவரை நடவுமுறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
  5. தர்மபுரி
    புரட்டாசி சனிக்கிழமை: உழவர் சந்தையில் ரூ.18 லட்சத்திற்கு விற்பனையான ...
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
  7. காஞ்சிபுரம்
    பரந்தூர் விமான நிலைய உயர்மட்ட குழு வருகையை கண்டித்து சாலைமறியல்...
  8. கோவில்பட்டி
    கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: ரூ. 4.99...
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பாஜக சார்பில் ரத்த தான முகாம்
  10. கோவில்பட்டி
    கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் ரூ. 98 லட்சம் மதிப்பில்...