/* */

ஆரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

Robbery Case- ஆரணி அருகே பட்டப்பகலில் ஆளில்லா நேரம் பார்த்து வீட்டின்பூட்டை உடைத்து 18 சவரன் தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை..

HIGHLIGHTS

ஆரணி அருகே வீட்டின் பூட்டை   உடைத்து  நகை கொள்ளை
X



Robbery Case- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட சோழவரம் ஒன்றியம் ஆரணி அருகே போந்தவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மாதவரம் பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி மாரி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி புனிதா மூன்று மகள் உள்ளனர் இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் மாறி வேலைக்கு சென்ற நிலையில் இவரது மனைவி புனிதா மூன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து வீட்டை பூட்டிக்கொண்டு 100 நாள் வேலைக்குச் சென்றுள்ளார். இவர்களது மகள் ஜனனி பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவை உடைக்கப்பட்ட நிலையில் கண்டு உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 18 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது உடனடியாக ஜனனி பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தார் .

தகவல் அறிந்து வீட்டுக்கு வந்த பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது பீரோவில் நகை போனது தெரிய வந்தது இது குறித்து ஆரணி காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவைத்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர் பட்டப்பகலில் வீட்டை பூட்டை உடைத்து நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 30 July 2022 11:21 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடிக்கு ஓட்டு சேகரிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலுவலக பதற்றமா? மன அழுத்தத்தை சமாளிக்க 3 உணவுகள்
  3. சேலம்
    மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  4. இந்தியா
    தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்: பிரதமர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு...
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் வாக்குச்சாவடி நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி 19 கி.மீ. டூ வீலர்...
  10. திருவண்ணாமலை
    துணை ராணுவத்தினர், காவல்துறையினர் கொடி அணி வகுப்பு