/* */

பொன்னேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

பொன்னேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பொன்னேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
X

பைல் படம்.

தருமபுரியை சேர்ந்த வழக்கறிஞர் சிவக்குமார் கடந்த 24ஆம் தேதி கிருஷ்ணகிரி சென்றபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள 6 நீதிமன்றங்களிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர் சிவக்குமார் படுகொலையில் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தாமதமின்றி ஒன்றிய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு காரணமாக வழக்கு விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Updated On: 28 Jan 2023 1:53 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?