/* */

கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு ரிப்பன் அணிந்து ஆர்பாட்டம்

பொன்னேரி அரசுக் கலைக் கல்லூரி முன் கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு ரிப்பன் அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு ரிப்பன் அணிந்து ஆர்பாட்டம்
X

பொன்னேரி அரசுக் கலைக் கல்லூரி முன்பாக கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு ரிப்பன் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு கலைக் கல்லூரி நுழைவு வாயிலின் முன் கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு ரிப்பன் அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதாகக் கூறி, கண்களில் கருப்பு ரிப்பன் அணிந்து முழக்கங்களை எழுப்பினர். அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசாணை -56ஐ உடனடியாக அமுல்படுத்த வேண்டும், UGC -நிர்ணயித்த ஊதியத்தினை உடனடியாக வழங்கிட வேண்டும்,

கௌரவ விரிவுரையாளர்களின் பணிப் பாதுகாப்பினை உறுதி செய்திடல் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்றிட வேண்டும் என இந்த ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On: 25 Jan 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  4. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  6. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  7. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!
  8. ஆரணி
    முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!
  9. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுனர் பலி...!
  10. காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்...