/* */

உக்ரைனிலிருந்து பொன்னேரி வந்த மருத்துவ மாணவி: நள்ளிரவில் ஆரத்தி எடுத்து வரவேற்பு

உக்ரைனிலிருந்து பொன்னேரி வந்த மருத்துவ மாணவிக்கு பெற்றோர் நள்ளிரவில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

HIGHLIGHTS

உக்ரைனிலிருந்து  பொன்னேரி வந்த மருத்துவ மாணவி: நள்ளிரவில் ஆரத்தி எடுத்து வரவேற்பு
X

உக்ரைனிலிருந்து திரும்பிய பொன்னேரியை சேர்ந்த மருத்துவ மாணவிக்கு நள்ளிரவில்  ஆரத்தி எடுத்து பெற்றோர் வரவேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காட்டாவூர் பகுதியை சேர்ந்த ஜெகன்-நாகஜோதியின் மகளான ரித்திகா, உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் 3-ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.

உக்ரைனில் நடைபெற்று வரும் போரினால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு சிக்கி தவித்த மாணவி ரித்திக்கா, கடந்த 3நாட்களுக்கு முன் ரொமானியா வந்து அங்கிருந்து நேற்று இந்தியா வந்த மாணவி ரித்திகா நள்ளிரவில் சென்னை திரும்பினார்.

இவரை சென்னை விமான நிலையத்தில் அவரது பெற்றோர் வரவேற்று வீட்டிற்கு அழைத்து வந்தனர். சொந்த வீட்டுக்கு வந்த அவருக்கு ஆரத்தி எடுத்தும், இனிப்புகளை வழங்கியும் ஆரத்தழுவியும் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Updated On: 5 March 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...