/* */

குன்னமஞ்சேரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்ற நபர் கைது!

குன்னமஞ்சேரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்ற நபர் கைது; 1கிலோ கஞ்சா பறிமுதல்.

HIGHLIGHTS

குன்னமஞ்சேரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்ற நபர் கைது!
X

குன்னமஞ்சேரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்ற நபர் கைது 1கிலோ கஞ்சா பறிமுதல்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா அதிகமான அளவில் விற்பதாக பொன்னேரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேலுமணி தலைமையில் தனிப்படை அமைத்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு போதை தரக்கூடியதாக வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா வைத்திருந்த நபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மணிவண்ணன் கோபி, மோகன் ஆகிய மூன்று நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 Jun 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  5. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  9. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!