/* */

வீடுகளுக்கே சென்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை..!

நாலூர் கிராமத்தில் வீடுகளுக்கே சென்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை.

HIGHLIGHTS

வீடுகளுக்கே சென்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை..!
X

கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க கர்ப்பிணித் தாய்மார்களை வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஆரம்ப சுகாதார மருத்துவ நிலையம் மீஞ்சூர் வட்டார மருத்துவர் ராஜேஷ் ஆலோசனைப்படி வீடு வீடாகச் சென்று கர்ப்பிணித் தாய்மார்களை பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவின் பெயரில் நாலூர் கிராமத்தில் செவிலியர் அன்புமணி கர்ப்பிணி தாய்மார்களுக்கு பி.பி, ரத்தப்பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டார்.

பின்பு சாதன பொருட்களை உட்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுரை கூறினார். நோய்த்தொற்று பரவாமல் இருக்க கர்ப்பிணி தாய்மார்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Updated On: 12 Jun 2021 3:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  2. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  5. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  6. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  7. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  8. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!
  9. நாமக்கல்
    முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
  10. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!