/* */

அமுதாம்பிகை அமிர்தலிங்கேஷ்வரர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி

திருவள்ளூர் அருகே அமுதாம்பிகை அமிர்தலிங்கேஷ்வரர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

அமுதாம்பிகை அமிர்தலிங்கேஷ்வரர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி
X

திருவள்ளூர் மாவட்டம் அமுதாம்பிகை உடனுறை அமிர்தலிங்கேஷ்வரர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த ஆமிதா நல்லூர் கிராமத்தில் குரு பாம்பாட்டி சித்தர் குரு சிவஞான சித்தர் வாழும் புன்னியஸ்தலத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு அமுதாம்பிகை உடனுறை அமிர்தலிங்கேஷ்வரர் சுவாமி திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடை பெற்றது. நிகழ்ச்சியில் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், நந்தி கொடியேற்றுதல், கோபூஜை, சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. பின்னர் பக்தர்கள் சீர்வரிசை எடுத்துவரப்பட்டு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட 108 வாசனை திரவியங்களால் கொண்டு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு செந்தமிழில் ஆகம் முறைப்படி யாகத்துடன் அமுதாம்பிகை, அமிர்தலிங்கேஷ்வரர் உற்சவருக்கு பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஆலய நிர்வாகிகள், சுற்றுவட்டார பக்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.முடிவில் ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Updated On: 28 Jun 2022 10:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி