/* */

திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

Ration Shop In Tamil - திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு கடத்த இருந்த 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
X

Ration Shop In Tamil - திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இருந்து ஆந்திராவிற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்துவதாக புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் போலீசார் பெரியபாளையம் போலீஸ் குடியிருப்பு அருகே தோட்டக்கார் தெருவில் உள்ள வீட்டின் அருகே முட்புதரில் கேட்பாரற்ற நிலையில் சாக்கு பைகளில் கட்டி குவியலாக கிடந்த 20 மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை சோதனை செய்தபோது அதில் 2000 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 11:50 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!