/* */

சித்தராஜ கண்டிகை ஊராட்சியில் விவசாயிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கல்

விழாவில் கைத்தெளிப்பான், பச்சைப்பயறு பழமரக்கன்றுகள், மண்புழு உரம், ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

சித்தராஜ கண்டிகை ஊராட்சியில் விவசாயிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கல்
X

சித்தராஜ கண்டிகை ஊராட்சியில் விவசாயிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வேளாண் உழவர் நலத்துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2021--2022 ஆம் ஆண்டுகளுக்கான முகாமை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சித்தராஜ கண்டிகை ஊராட்சியில் வேளாண்துறை தோட்டக் கலைத்துறை சார்பில் விவசாயி களுக்கு விசைத் தெளிப்பான், பேட்டரி விசைத்தெளிப்பான், கைத்தெளிப்பான், பச்சைப்பயறு பழமரக்கன்றுகள், மண்புழு உரம், ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர் ஜெயசந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாமுரளி, மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 May 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்