/* */

கும்மிடிப்பூண்டி: மாதர்பாக்கம் கோவிலில் முதியவர் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே, மாதர்பாக்கம் செல்லத்தம்மன் கோவிலில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி: மாதர்பாக்கம் கோவிலில் முதியவர் தற்கொலை
X

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில், செல்லத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 25 ஆண்டு காலமாக தனியாக வாழ்ந்து வந்த முதியவர், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் தெரியவில்லை.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாதிரிவேடு போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தற்கொலை செய்து கொண்ட முதியவருக்கு, மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 14 Sep 2021 8:16 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நான்காம் நாள் வசந்த உற்சவ விழா
  3. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  4. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  5. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  6. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  7. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  8. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  10. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!