/* */

கும்மிடிப்பூண்டி அருகே ஏடூர் ஊராட்சி கிராமசபை கூட்டம் ஒத்திவைப்பு

Gram Sabha Meeting - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஏடூர் ஊராட்சி கிராமசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

HIGHLIGHTS

Gram Sabha Meeting  | No Meeting
X

கும்மிடிபூண்டி அருகே ஏடூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் கேள்வி கேட்டதால் மோதல்  ஏற்பட்டது.

Gram Sabha Meeting - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி வரவு செலவு குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.அப்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் உரிய பதில் அளிக்காததால் 3 மணி நேரம் கிராம சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.இதனிடையே அதிகாரிகள் பேச்சுவார்த்தை சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், கடந்த கிராம சபை கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. வரவு செலவு கணக்குகள் முறையாக ஒப்படைக்கவில்லை எனக்கூறி கிராம சபை கூட்டத்தை பொது மக்கள் புறக்கணித்து சென்றனர்.இதனால் தேதி குறிப்பிடாமல் கிராம சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Aug 2022 11:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...