/* */

திருவள்ளூர் அருகே மயங்கி விழுந்து துப்பரவு தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே மயங்கி விழுந்து துப்பரவு தூய்மைப் பணியாளர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே மயங்கி விழுந்து துப்பரவு தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு
X

திருவள்ளூர் மாவட்டம், ஏகாட்டூர், அன்னை இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன், 62. இவர் ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தூய்மை பணியாளராக பணியாற்றினார்.

நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்து , பட்டாபிராம் காவல் நிலையம் எதிரே துப்புரவு பணி செய்த போது, திடீரென மயங்கி விழுந்தார்.தகவலறிந்து வந்த பட்டாபிராம் போலீசார், அவரை ஆவடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 12 Sep 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  2. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  3. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  5. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  6. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  7. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  10. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்