/* */

முகக்கவசம், கையுறை அணியாமல் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள்

ஆவடி காமராஜ் நகர் பகுதியில் முகக்கவசம், கையுறை இல்லாமல் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள்- அச்சத்தில் மக்கள்.

HIGHLIGHTS

முகக்கவசம், கையுறை அணியாமல் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள்
X

கொரோனா வைரஸ் இரண்டாம் நிலை அதிகமாக பரவி வரும் நிலையில், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் துப்புரவு தொழிலாளர்கள் முகக்கவசம், கையுறை அணியாமல் வேலை செய்து வருகிறார்கள்.

இதில் அவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆவடி மாநகராட்சி ஆணையாளர் இதற்கான நடவடிக்கை எடுப்பாரா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Updated On: 23 April 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி