/* */

ஆவடி: சைக்கிளில் சென்றவரிடம் மொபைல் போன் பறிப்பு: ஈடுபட்ட இருவர் கைது!

ஆவடியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரிடம் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஆவடி: சைக்கிளில் சென்றவரிடம் மொபைல் போன் பறிப்பு: ஈடுபட்ட இருவர் கைது!
X

சென்னையை அடுத்த ஆவடி காமராஜர் நகர் ராமலிங்கபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (25). இவர் சம்பவத்தன்று இரவு ஆவடி சி.டி.எச் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரது மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், திருமுல்லைவாயில் நாகம்மை நகர் திருவள்ளூர் தெருவை சேர்ந்த அஜித் குமார் (23), விக்னேஷ் (20) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொபைல் போன், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 12 Jun 2021 12:07 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?