/* */

ஆவடி: இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் பிடிபட்டனர்

பட்டாபிராமில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவுடி கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஆவடி: இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் பிடிபட்டனர்
X

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் உழைப்பாளர் நகரை சேர்ந்தவர் பிரசாந்த் கூலித் தொழிலாளியான இவர், அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களுடன் மது போதையில் ஏற்பட்ட தகராறில் அவரை கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மாலை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பட்டாபிராம் பகுதி அஜித் மற்றும் பட்டாபிராம் அம்பேத்கர் நகரை சேர்ந்த முகேஷ், சாய் ஆதித்யா, வினோத், ஜூலி ஆகியோரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 15 Jun 2021 6:08 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?