/* */

ஆவடி - Page 2

திருவள்ளூர்

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக குஜராத் சட்டமன்ற உறுப்பினர் பிரச்சாரம்

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவாணி பிரச்சாரம் செய்தார்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக குஜராத் சட்டமன்ற உறுப்பினர் பிரச்சாரம்
திருவள்ளூர்

திருவள்ளூர் பா.ஜ.க. வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன் பால கணபதிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருவள்ளூர் பா.ஜ.க. வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு
ஆவடி

பாஜக வேட்பாளருக்கு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு..!

திருவள்ளூர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய பாஜகவினர் தேவாலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வீடுகளில் வாக்கு சேகரித்தனர்.

பாஜக வேட்பாளருக்கு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு..!
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே பள்ளி மாணவர்கள் சார்பாக தேர்தல் விழிப்புணர்வு பேரணி

பெரியபாளையம் அருகே ராள்ளபாடி தனியார் பள்ளி மாணவர்கள் சார்பாக தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர் அருகே பள்ளி மாணவர்கள் சார்பாக தேர்தல் விழிப்புணர்வு பேரணி
பொன்னேரி

பொன்னேரியில் அச்சமின்றி வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அச்சமின்றி வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பொன்னேரியில் அச்சமின்றி வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆவடி

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

ஆவடியில் திமுக கூட்டணி காங்கிரஸ் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்...

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
திருவள்ளூர்

வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...

திருவள்ளூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் சென்று அழைப்பிதழ் வழங்கினார்.

வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர் கலெக்டர்
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து

திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் சோபா பெட் தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட திடீர் தீயால் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர்  தீ விபத்து
கும்மிடிப்பூண்டி

ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...

ஊத்துக்கோட்டை வாகன சோதனையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள் பறிமுதல்
பொன்னேரி

பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது

பொன்னேரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை நகைக்காக கழுத்தறுத்து கொலை செய்த உறவினர் கைது செய்யப்பட்டார்.

பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
பூந்தமல்லி

குட்கா பதுக்கல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை கேட்டதும் கைதி தப்பி...

குட்கா பதுக்கல் வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றம் குற்றவாளிக்கு சிறை தண்டனை வழங்கியதும் கைதி தப்பி ஓடிவிட்டார்.

குட்கா பதுக்கல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை கேட்டதும்  கைதி தப்பி ஓட்டம்