அமராவதியில் உபரி நீர் திறப்பு: ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்

திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அமராவதியில் உபரி நீர் திறப்பு:   ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்
X

அமராவதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே, மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அமராவதி அணை உள்ளது. அமராவதி அணையை ஒட்டிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி ஆற்றில், 3300 கன அடி தண்ணீர் வர துவங்கி உள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து 3800 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஆற்றில் நீர் ஆர்ப்பரித்துப் பாய்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அமராவதி ஆற்றின் கரையோரங்களில் உள்ள கிராமங்களில் தண்டோர மூலம் ,கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    presentation cephalic meaning in tamil குழந்தையின் தலையை இயற்கையாக...
  2. இந்தியா
    சத்தியம், சிவம், சுந்தரம்! ராகுல்காந்தி சிறப்பு கட்டுரை..!
  3. இந்தியா
    சுத்தமா? கிலோ எவ்வளவு? : 48 மணி நேரத்தில் 31 பேர் இறந்த மகாராஷ்டிரா...
  4. லைஃப்ஸ்டைல்
    health quotes in tamil சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்:...
  5. சோழவந்தான்
    கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு: தலைவர் மீது புகார்.
  6. ஆன்மீகம்
    nainamalai temple சிவபெருமானின் முக்கிய தலமாக விளங்கும் நைனாமலைக்...
  7. தமிழ்நாடு
    மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள்: தெற்கு ரயில்வே முடிவு
  8. இந்தியா
    மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் நலக்குழு: வழிகாட்டுதல்களை வெளியிட்டது...
  9. இந்தியா
    சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்
  10. தமிழ்நாடு
    இணையதள சேவை பாதிப்பு: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள்...