/* */

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
X

அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 55 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் விடுத்தனர்.

அதன்பேரில் ராஜவாய்க்கால் பாசன பகுதியில் 4686 ஏக்கர் நிலங்களுக்கு முதல் போகத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று முதல், 1728 மில்லியன் கன அடி தண்ணீர் ஆற்றின் மதகு மூலமாக திறக்கப்பட்டது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார் அணையில் தற்போது 71.10 அணை தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1100 கன அடி நீர் வரத்து உள்ளது.



Updated On: 16 May 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்