/* */

மழையால் மக்கள் மகிழ்ச்சி

உடுமலைப்பேட்டை

HIGHLIGHTS

மழையால் மக்கள் மகிழ்ச்சி
X

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. குறிப்பாக அக்னி வெயில் துவங்கிய பிறகு வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. வெயில் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென மழை பெய்ய துவங்கியது. பூமி குளிரும் அளவுக்கு மழை பெய்ததால், கடுமையான வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் உடுமலைப்பேட்டை சுற்று வட்டார பகுதி விவசாய பயிர்கள் காய்ந்து கிடந்தது. இந்த மழையால் பயிர்களுக்கு புத்துயிர் கிடைக்கும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Updated On: 7 May 2021 2:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  5. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  8. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  10. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...