உடுமலைப்பேட்டை: முறைகேடாக கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிப்பு

உடுமலைப்பேட்டையில் முறைகேடாக கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உடுமலைப்பேட்டை: முறைகேடாக கொடுக்கப்பட்ட குடிநீர்  இணைப்பு துண்டிப்பு
X

 உடுமலை அருகே முறைகேடு இணைப்பு துண்டிப்பு பணி நடந்தது.

உடுமலைப்பேட்டை அருகே உள்ள மடத்துக்குளம் ஒன்றியம் மெட்ராத்தி ஊராட்சியில் ராமேகவுண்டன்புதூரில் 200 க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்துக்கு திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 1.94 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். துங்காவி, உடையாம்பாளையம் ஆகிய கீழ்நிலை தொட்டி மூலம் இந்த கிராமத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக சரியாக குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் உடையார்பாளையம் பிரதான குழாயில் முறைகேடாக கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்பு ஜேசிபி இயந்திரம் மூலம் துண்டிப்பு நடவடிக்கை அதிகாரிகள் மேற்கொண்டனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் இயந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டம் செய்தனர். தகவல் அறிந்த மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சந்திர குமார், தாசில்தார் ஜலஜா உடுமலைப்பேட்டை டிஎஸ்பி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் குடிநீர் வழங்க அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பேரில் போராட்டத்தை கைவிடப்பட்டது.

Updated On: 23 Sep 2021 7:53 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    presentation cephalic meaning in tamil குழந்தையின் தலையை இயற்கையாக...
  2. இந்தியா
    சத்தியம், சிவம், சுந்தரம்! ராகுல்காந்தி சிறப்பு கட்டுரை..!
  3. இந்தியா
    சுத்தமா? கிலோ எவ்வளவு? : 48 மணி நேரத்தில் 31 பேர் இறந்த மகாராஷ்டிரா...
  4. லைஃப்ஸ்டைல்
    health quotes in tamil சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்:...
  5. சோழவந்தான்
    கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு: தலைவர் மீது புகார்.
  6. ஆன்மீகம்
    nainamalai temple சிவபெருமானின் முக்கிய தலமாக விளங்கும் நைனாமலைக்...
  7. தமிழ்நாடு
    மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள்: தெற்கு ரயில்வே முடிவு
  8. இந்தியா
    மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் நலக்குழு: வழிகாட்டுதல்களை வெளியிட்டது...
  9. இந்தியா
    சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்
  10. தமிழ்நாடு
    இணையதள சேவை பாதிப்பு: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள்...