/* */

உடுமலை : ரூ.1 லட்சம் மதிப்பு கோழி, ஆடுகளை கொன்ற தெரு நாய்கள்!

உடுமலை அருகே தெருநாய்கள் கடித்ததில் ஒரு லட்சம் மதிப்பிலான ஆடு, கோழிகள் இறந்தன.

HIGHLIGHTS

உடுமலை : ரூ.1 லட்சம் மதிப்பு கோழி, ஆடுகளை கொன்ற தெரு நாய்கள்!
X

தெரு நாய்கள் கடித்ததில் இறந்துகிடக்கும் ஆடுகள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை குறிஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சபரிசிவக்குமார் (வயது 40) . விவசாயியான இவர், ஆடு, கோழி வளர்த்து வருகிறார். தோட்டத்து ரோடு பகுதியில் இருந்து திடீரென புகுந்த 10 க்கும் மேற்பட்ட தெருநாய்க்கள், அங்கிருந்த 35கோழி மற்றும் 8 க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறியது.

இதனால், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கோழிகளும், ஆடுகளும் இறந்தன. இதனால் விவசாயி கவலை அடைந்து உள்ளார். குறிஞ்சேரி சுற்று வட்டாரத்தில், கொரோனா ஊரடங்கால், உணவு தேடி ஏராளமான தெரு நாய்கள் சுற்றி வருகிறது.
இதன் காரணமாக பொது மக்களும், விவசாயிகளும் அச்சமடைந்து உள்ளனர். மேலும், இறந்த ஆடு, கோழிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Updated On: 1 Jun 2021 10:16 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  2. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  6. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகள் அமைப்பு
  10. திருவண்ணாமலை
    மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...