உடுமலை : ரூ.1 லட்சம் மதிப்பு கோழி, ஆடுகளை கொன்ற தெரு நாய்கள்!

உடுமலை அருகே தெருநாய்கள் கடித்ததில் ஒரு லட்சம் மதிப்பிலான ஆடு, கோழிகள் இறந்தன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உடுமலை : ரூ.1 லட்சம் மதிப்பு கோழி, ஆடுகளை கொன்ற தெரு நாய்கள்!
X

தெரு நாய்கள் கடித்ததில் இறந்துகிடக்கும் ஆடுகள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை குறிஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சபரிசிவக்குமார் (வயது 40) . விவசாயியான இவர், ஆடு, கோழி வளர்த்து வருகிறார். தோட்டத்து ரோடு பகுதியில் இருந்து திடீரென புகுந்த 10 க்கும் மேற்பட்ட தெருநாய்க்கள், அங்கிருந்த 35கோழி மற்றும் 8 க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறியது.

இதனால், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கோழிகளும், ஆடுகளும் இறந்தன. இதனால் விவசாயி கவலை அடைந்து உள்ளார். குறிஞ்சேரி சுற்று வட்டாரத்தில், கொரோனா ஊரடங்கால், உணவு தேடி ஏராளமான தெரு நாய்கள் சுற்றி வருகிறது.
இதன் காரணமாக பொது மக்களும், விவசாயிகளும் அச்சமடைந்து உள்ளனர். மேலும், இறந்த ஆடு, கோழிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Updated On: 1 Jun 2021 10:16 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கூட்டணியில் யாருக்கு அதிக பாதிப்பு?
  2. மதுரை மாநகர்
    கழிவு நீரை அகற்ற லஞ்சம்: மாநகராட்சி உதவிப் பொறியாளர் கைது
  3. சினிமா
    சந்திரமுகி 2 படம் சுமாருதான்.. ஆனா பாக்ஸ் ஆபிஸ்.... !
  4. தொழில்நுட்பம்
    Jupiter Planet In Tamil: மிகப்பெரிய கிரகமான வியாழன் பற்றிய தகவல்கள்
  5. டாக்டர் சார்
    Bowel movement meaning in tamil-குடல் இயக்கம் என்பது என்ன?
  6. லைஃப்ஸ்டைல்
    painful heart touching quotes in tamil: இதயத்தை தொடும் சில
  7. சினிமா
    வற்றிப் போன வடிவேலு சிந்தனை! முறிந்து போன முருகேசன் காமெடி!
  8. ஈரோடு
    ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. நாமக்கல்
    பிரதமரின் விவசாய கடன் அட்டை மூலம் வட்டியில்லா கடன்: ஆட்சியர்