/* */

உடுமலை நகராட்சிக்கு புதிய ஆணையர் பொறுப்பேற்பு

உடுமலை நகராட்சியில் புதிய ஆணையர் பொறுப்பேற்றுள்ளார்.

HIGHLIGHTS

உடுமலை நகராட்சிக்கு புதிய ஆணையர் பொறுப்பேற்பு
X

உடுமலை நகராட்சி புதிய ஆணையர் சத்தியநாதன்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி, சில மாதங்களுக்கு முன், நீலகிரி மாவட்டம்,குன்னூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார், கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சியில் பணியாற்றி வந்த சத்தியநாதன், உடுமலை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில், முறைப்படி, பதவி ஏற்றுக்கொண்டார். இவருக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 23 Nov 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  2. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  3. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  4. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  5. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  7. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  8. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  10. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்