உடுமலையில் மேம்பாலத்தில் இருந்து விழுந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி!

உடுமலையில் மேம்பாலத்தில் இருந்து விழுந்தவர் பலி

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உடுமலையில் மேம்பாலத்தில்   இருந்து விழுந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி!
X

திருப்பூர் மாவட்டம் உடுமலை கோமதி நகரை சேர்ந்தவர்முத்துசாமி ( வயது 63) திருமணமாகாதவர். சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர். கோவிலில் பாட்டுப்பாடி, பக்தர்கள் தரும் பணத்தை வைத்து வாழ்ந்து வந்தார். ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்து வந்தார்.

இந்நிலையில் தளிரோடு ரயில்வே மேம்பாலத்தில் நடந்து சென்றபோது, பாலத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு உடுமலை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தவறி விழுந்து பலியானாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 10 Jun 2021 8:20 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா
  2. ஈரோடு மாநகரம்
    150 பவுன் நகைகளைத் திருடிய ஆந்திர இளைஞர் ஈரோட்டில் கைது
  3. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
  4. தேனி
    கோம்பையில் அருந்ததியர் இன மக்களின் கோயிலை இடிப்பதை கண்டித்து...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மக்கள் தொகை அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்க...
  6. தஞ்சாவூர்
    கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 2.60 கோடி: ஆட்சியர் தகவல்
  7. முசிறி
    தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் முசிறி கிளை...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தேசிய நெடுஞ்சாலை திருச்சி கோட்டம் சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    GST collection- இந்தியாவில், செப்டம்பா் மாத சரக்கு-சேவை (ஜிஎஸ்டி) வரி...
  10. சினிமா
    Akshaya யார் இந்த அக்ஷயா உதயகுமார்?