/* */

உடுமலையில் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்கள் விலை உயர்வு; பொதுமக்கள் வேதனை

உடுமலையில் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள்; பொதுமக்கள் வேதனை

HIGHLIGHTS

உடுமலையில் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்கள் விலை உயர்வு; பொதுமக்கள் வேதனை
X

மாதிரி படம்

கொரோனாவை கட்டுப்படுத்த நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது இதனால் இன்று இரவு 9 மணி வரை கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. முழு ஊடரங்கு என்பதால் இன்று பொது மக்கள் காய்கறி வாங்க அதிகம் குவிந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட வியாபாரிகள், விலைகளை அதிகம் உயர்த்தி விற்பனை செய்தனர். உடுமலைப்பேட்டை ராஜேந்திரன் ரோட்டில் பொருட்கள் வாங்க பொது மக்கள் குவிந்தனர். ரூ. 750 முதல் 850 வரை விற்கப்பட்ட ஆட்டிறைச்சி ரூ.1000 வரையும், ரூ.180 க்கு விற்கப்பட்ட கறிக்கோழி ரூ. 210 வரையும், ரூ. 10 க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ. 50 க்கும், ரூ. 15 முதல் 20 வரை விற்கப்பட்ட பெரிய வெங்காயம் ரூ. 50 வரையும், ரூ. 40 முதல் 50 வரை விற்கப்பட்ட சின்ன வெங்காயம் ரூ. 80 க்கும் விற்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி இறைச்சி, காய்கறி விலைகளை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்தது பொது மக்களிடம் வேதனையை அளித்து உள்ளது.

Updated On: 23 May 2021 6:56 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  2. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  3. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  4. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  5. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை
  6. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  7. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  8. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  9. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்