/* */

அச்சுறுத்தும் டெங்கு கொசு மருந்து தெளிப்பு

உடுமலை நகராட்சிப்பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தவிர்க்க, கொசு மருந்து தெளிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

அச்சுறுத்தும் டெங்கு கொசு மருந்து தெளிப்பு
X

உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலைய வளாகத்தில் கொசுமருந்து தெளிக்கப்பட்டது.

உடுமலை நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதை தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அரசு மருத்துவமனை, மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது. நகராட்சி ஆணையர் மேற்பார்வையில் இப்பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். கொசு உற்பத்தி ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் வீட்டின் முகப்பில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

Updated On: 26 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு