/* */

தொடரும் மழை: வேகமாக நிரம்பும் உடுமலை திருமுர்த்தி அணை

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், உடுமலை திருமூர்த்தி அணை, வேகமாக நிரம்பி வருகிறது.

HIGHLIGHTS

தொடரும் மழை: வேகமாக நிரம்பும் உடுமலை திருமுர்த்தி அணை
X

உடுமலை, திருமூர்த்தி அணையின் எழில்மிகு தோற்றம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பிரதான நீர்தேக்க அணையான, திருமூர்த்தி அணை, மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்டது. இப்பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், பரம்பிக்குளம், ஆழியாறு பாசனத்தில், நான்காம் மண்டல பாசனத்துக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம், 3ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

பாசனப்பகுதியில், தற்போது பெய்து வரும் கனமழையால், அடுத்து சுற்றுக்கு தண்ணீர் திறப்பது தாமதமாகி வருகிறது. காண்டூர் கால்வாய் வழியாக, வினாடிக்கு, 873 கன அடியும், பாலாறு வாயிலாக, வினாடிக்கு, 64 கன அடியும் தண்ணீர் அணைக்கு வந்துக் கொண்டிருக்கிறது. இதனால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில், 2 அடி உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம், மொத்தமுள்ள, 60 அடியில், 45.97 அடியாக இருந்தது.

Updated On: 27 Oct 2021 11:47 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்