தொடரும் மழை: வேகமாக நிரம்பும் உடுமலை திருமுர்த்தி அணை

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், உடுமலை திருமூர்த்தி அணை, வேகமாக நிரம்பி வருகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தொடரும் மழை: வேகமாக நிரம்பும் உடுமலை திருமுர்த்தி அணை
X

உடுமலை, திருமூர்த்தி அணையின் எழில்மிகு தோற்றம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பிரதான நீர்தேக்க அணையான, திருமூர்த்தி அணை, மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்டது. இப்பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், பரம்பிக்குளம், ஆழியாறு பாசனத்தில், நான்காம் மண்டல பாசனத்துக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம், 3ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

பாசனப்பகுதியில், தற்போது பெய்து வரும் கனமழையால், அடுத்து சுற்றுக்கு தண்ணீர் திறப்பது தாமதமாகி வருகிறது. காண்டூர் கால்வாய் வழியாக, வினாடிக்கு, 873 கன அடியும், பாலாறு வாயிலாக, வினாடிக்கு, 64 கன அடியும் தண்ணீர் அணைக்கு வந்துக் கொண்டிருக்கிறது. இதனால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில், 2 அடி உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம், மொத்தமுள்ள, 60 அடியில், 45.97 அடியாக இருந்தது.

Updated On: 27 Oct 2021 11:47 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை
  3. உடுமலைப்பேட்டை
    உடுமலை பகுதியில், பயிர்கள் சேதம்; வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
  4. தூத்துக்குடி
    தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் கிரிக்கெட் மட்டையால் அடித்து மாமனார் கொலை; மருமகன்...
  6. நாமக்கல்
    சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கண்டித்து, நாமக்கல்லில் ஜூன் 12ல்...
  7. தமிழ்நாடு
    காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலை விற்பனை அதிகரிப்பு
  8. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட முகவர்கள்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
  10. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீர் மழை; வேரோடு சாய்ந்த ஆல மரங்கள்