/* */

உடுமலையில் திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி

உடுமலையில் திடீர் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

உடுமலையில் திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி
X

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொது மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர்.

வெயிலின் தாக்கத்தால் வீட்டிற்குள் அடிக்கும் வெப்ப காற்றால் பொது மக்கள் சிரமப்பட்டு வந்ததனர். இந்த நிலையில் இன்று உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

#Instanews #tamilnadu #udumalai #rain #இன்ஸ்டாநியூஸ் #உடுமலைப்பேட்டை #திருப்பூர் #மழை #மகிழ்ச்சி #மக்கள் #people #Udumalai #இன்ஸ்டாசெய்தி #தமிழ்நாடு #Sudden #delights #clouds #sky #weather #water #rainy #summer

Updated On: 14 May 2021 11:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி