Begin typing your search above and press return to search.
உடுமலையில் திடீர் மழை
உடுமலை நகரப்பகுதியில், திடீர் மழை பெய்தது.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டம், உடுமலை நகரப்பகுதியில், நேற்று காலை திடீரென மழை பெய்தது. புத்தாண்டு கொண்டாடத்தில் கோவில், தேவலயங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றிருந்த மக்கள், மழையால், ஆங்காங்கே முடங்கினர். மழையால், காலநிலை மாறியது; வெப்பம் தணிந்து, இதமான காலநிலை நிலவியது. அவினாசி, பல்லடம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை இருந்தது. மந்தமான வானிலை நிலவியது.