/* */

கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு வார்டில் சிகிச்சை

சிறப்பு வார்டில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என மூன்று ஷிப்ட்களில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு வார்டில் சிகிச்சை
X

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உடுமலை அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அரசு கலைக் கல்லூரியில் கூடுதலாக சிறப்பு வார்டு அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி கூடுதல், சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு வார்டில், கொரோனா பாதிக்கப்பட்ட 15 பேர் இன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

வார்டு பகுதியை உடுமலை நகராட்சி நகர்நல அலுவலர் கவுரி கிருஷ்ணன், அமராவதிநகர் மருத்துவ அலுவலர் மனோஜ்குமார் உள்ளிட்போர் பார்வையிட்டனர். மருத்துவர்கள் கூறுகையில், சிறப்பு வார்டில் இன்று முதல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என மூன்று ஷிப்ட்களில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கலைக் கல்லூரிக்கு வேறு நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Updated On: 29 April 2021 12:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  2. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  3. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  4. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  5. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  6. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  7. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    இனிமே சமையலுக்கு மட்டுமல்ல... முகம் பளிச் என மாறவும் உதவப் போவது...
  9. ஆன்மீகம்
    விடுதலை விடுதலை பாடல்..! எதில் இருந்து விடுதலை..?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைக்கு மசாஜ் செய்வதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா?